படிப்பில் ஆர்வம் வைத்து நன்றாக படிக்கும் மாணவர்கள், அவ்வாறு இல்லாத மாணவரிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. படிப்பில் ஆர்வம் இருந்து பாடத்தை பள்ளியில் நன்றாக கவனிக்க வேண்டும் என நினைக்கும் மாணவர்களை தொந்திரவு செய்ய மற்ற மாணவருக்கு உரிமை இல்லை. ஆகவே, தொந்திரவு செய்பவர்களை பற்றி தலைமை ஆசிரியரிடம் சொல்லலாம். சில மாணவருக்கு படிப்பில் ஆர்வம் இருக்காது. ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே மகா புத்திசாலியாக இருப்பார்கள். அப்படிப்பட்ட மாணவர்கள் வகுப்பு கதவுக்கு வெளியே அமர்ந்து அமைதியாக யோசனை செய்யலாம் அல்லது ஏதாவது எழுதலாம். அவர்கள் மற்ற மாணவரை தொந்திரவு செய்ய கூடாது.
Popular posts from this blog
உங்களது கற்கும் , மற்றும் நினைவு திறன்
By
gSeva.org (volunteer for eVidyaloka / Team Everest )
இன்று வகுப்பில் நாம் வழக்கமான பாடத்திற்கு பதில் நம்மால் ஏன் நன்றாக படிக்க முடியவில்லை என யோசனை செய்யலாம். இந்த பாடத்தை எல்லோரும் அமைதியாக படிக்க வேண்டும்... உரக்க படிக்க கூடாது. படித்து விட்டு உங்கள் பதிலை ரகசியமாக வைக்க வேண்டும். அருகில் உள்ளவர், நண்பன் யாரிடமும் காண்பிக்க கூடாது. ஒரு பக்கம் படிக்க 8 நிமிடமே எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் மூளையின் திறமை ஒரே மாதிரி இருக்காது. இந்திய நாட்டு வேத கால விதிகளின் படி ஒருவர் இந்த உலகில் பல முறை பிறக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களின் பெற்றோர், பிறந்த இடம், வாழும் இடம், அருந்தும் தண்ணீர், உணவு , சமூக பழக்கம், கல்வி ஆகியன பொறுத்து நமது மூளையின் திறமை அமைகிறது. அந்த திறமை ஒவ்வொரு பிறவியிலும் அதிகமாகி கொண்டே போகிறது என நம்பப் படுகிறது . ஆகவே, யாரும் யாரையும் மற்றவருக்கு திறமை குறைவாக இருந்தால், குறை சொல்வது கேலி செய்வது கூடாது. குறிப்பாக இந்த வகுப்பில் அது கூடாது. கீழே உள்ள படங்களில் மூளையின் செயல்பாடு திறமை பற்றி பார்க்கலாம். அவற்றை முழுவதுமாக படித்து விட்டு, ......நீங்கள் .. 1. எந்த மா...